Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு எப்போது? யுவராஜ்சிங் அதிரடி அறிவிப்பு

Webdunia
திங்கள், 23 ஏப்ரல் 2018 (08:34 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முன்னணி வீரருமான யுவராஜ்சிங் தனது ஓய்வு குறித்த தகவலை அறிவித்துள்ளார்.
 
வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டிக்கு பின்னர் ஓய்வு குறித்து முடிவு செய்யவுள்ளதாக வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். தற்போது தனது கவனம் முழுவதும் பஞ்சாப் அணியை இறுதி போட்டிக்கு கொண்டு செல்வதில்தான் உள்ளதாகவும், இந்த போட்டியில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவதன் மூலம் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
2018ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி யுவராஜை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments