Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய தொடரில் இருந்து திடீரென விலகிய நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (14:58 IST)
இந்திய தொடரில் இருந்து திடீரென விலகிய நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்!
நியூசிலாந்து அணி தற்போது பாகிஸ்தானில் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் விளையாடி வரும் நிலையில் அதை முடித்துவிட்டு அடுத்ததாக இந்தியாவுக்கு வருகை தர உள்ளது. 
 
ஜனவரி 18ஆம் தேதி முதல் இந்திய நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது என்பதும் அதனை அடுத்து டி20 ஆட்டங்களில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் தொடரில் இடம் பெற்றுள்ள ஆடம் மில்னே என்பவர் இந்திய தொடரில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். அடுத்தடுத்து போட்டிகளில் விளையாட தான் விரும்பவில்லை எனவும் சற்று ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அவர் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்ததை அடுத்து அவர் இந்திய தொடரில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து அவருக்கு பதிலாக பிளேக் டிக்னர் என்பவர் நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரன் எடுக்க ஓடும்போது மோதிய கார்ஸ்.. டென்ஷன் ஆன ஜடேஜா.. காரசாரமான வாக்குவாதம்..!

94க்கு 7 விக்கெட்.. ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஜடேஜா.. தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

பென் டக்கட் விக்கெட் விழுந்ததும் ஆவேசம்.. முகமது சிராஜுக்கு அபராதம்: ஐ.சி.சி. அறிவிப்பு.!

பி.பி.எல்2 : வில்லியனூர் அணி அதிரடி ஆட்டம்; ஊசுடு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு..! விக்கெட்டை வீழ்த்தி டக்கெட்டை சீண்டிய சிராஜ்! அபராதம் விதிக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments