Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய மாற்றுத்திறனாளி பெண்

காஞ்சனமாலா
Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2017 (13:46 IST)
இந்தியாவைச் சேர்ந்த காஞ்சனமாலா பாண்டே என்ற மாற்றுத்திறனாளி பெண்மணி மெக்ஸ்சிகோவில் நடைபெற்ற உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். 
காஞ்சனமாலா பாண்டே(26) நாக்பூரைச் சேர்ந்தவர். பார்வை குறைபாடுடைய இவர் ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். மெக்ஸிகோவில் நடைபெற்ற 200 மீட்டர் நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்றுள்ளார். உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் பிரிவில் தகுதி பெற்ற ஒரே இந்தியப் பெண் என்ற பெருமையை  காஞ்சனமாலா பெற்றுள்ளார்.
 
ஊனத்தை ஒரு பிரச்சனையாக கருதவில்லை என்றும் தன்னுடைய விடாமுயற்சியும், கடினமான உழைப்புமே இந்த வெற்றிக்கு காரணம் என காஞ்சனமாலா பாண்டே கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முட்டிக் கொண்ட பும்ரா & கருண்… சமாதானப் படுத்திய சக வீரர்கள் – ரோஹித்தின் ரியாக்‌ஷன்தான் செம்ம!

இதான்டா கம்பேக்… பல ஆண்டுகளுக்குப் பிறகு வந்து தன்னை நிரூபித்த கருண் நாயர்!

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த விராட் கோலி…!

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அவர்கள் போட்டியை முடித்ததை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது –ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments