Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய மாற்றுத்திறனாளி பெண்

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2017 (13:46 IST)
இந்தியாவைச் சேர்ந்த காஞ்சனமாலா பாண்டே என்ற மாற்றுத்திறனாளி பெண்மணி மெக்ஸ்சிகோவில் நடைபெற்ற உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். 
காஞ்சனமாலா பாண்டே(26) நாக்பூரைச் சேர்ந்தவர். பார்வை குறைபாடுடைய இவர் ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். மெக்ஸிகோவில் நடைபெற்ற 200 மீட்டர் நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்றுள்ளார். உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் பிரிவில் தகுதி பெற்ற ஒரே இந்தியப் பெண் என்ற பெருமையை  காஞ்சனமாலா பெற்றுள்ளார்.
 
ஊனத்தை ஒரு பிரச்சனையாக கருதவில்லை என்றும் தன்னுடைய விடாமுயற்சியும், கடினமான உழைப்புமே இந்த வெற்றிக்கு காரணம் என காஞ்சனமாலா பாண்டே கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை ஐந்தாவது டெஸ்ட்… ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சோக வரலாறு!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்… அறிமுகம் ஆகிறாரா அர்ஷ்தீப் சிங்?

ஒரே தொடர்தான்… சராசரியில் ஏற்றம் கண்ட ஷுப்மன் கில்!

கம்பீரைத் தூக்கினால் விராட் கோலி மீண்டும் வருவார்… யோக்ராஜ் சிங் கருத்து!

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லையா?.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments