Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பந்தை சேதப்படுத்தினால் 6 டெஸ்ட் அல்லது 12 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை; ஐசிசியின் புது முடிவு

Webdunia
செவ்வாய், 3 ஜூலை 2018 (18:36 IST)
பந்து சேதப்படுத்தப்படும் விவகாரத்தில் அதிக தண்டனை வழங்க முடிவு செய்துள்ள ஐசிசி, வீரர்களுக்கு 6 டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது.

 
பந்தை சேதப்படுத்தும் விவகாரத்தில் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள் சிக்கி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித், வார்னர் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை ஆஸ்திரேலிய அணியை பலமாக பாதித்தது குறிப்பிடத்தக்கது.
 
இதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை கேப்டன் சிக்கினார். பந்து சேதப்படுத்தும் விவகாரம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இதற்கு முற்று புள்ளி வைக்க ஐசிசி புது முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
 
இனி பந்து சேதப்படுத்தப்படும் விவகாரத்தில் சிக்கும் வீரர்களுக்கு 6 டெஸ்ட் அல்லது 12 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments