Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பந்தை சேதப்படுத்தினால் 6 டெஸ்ட் அல்லது 12 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை; ஐசிசியின் புது முடிவு

Webdunia
செவ்வாய், 3 ஜூலை 2018 (18:36 IST)
பந்து சேதப்படுத்தப்படும் விவகாரத்தில் அதிக தண்டனை வழங்க முடிவு செய்துள்ள ஐசிசி, வீரர்களுக்கு 6 டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது.

 
பந்தை சேதப்படுத்தும் விவகாரத்தில் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள் சிக்கி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித், வார்னர் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை ஆஸ்திரேலிய அணியை பலமாக பாதித்தது குறிப்பிடத்தக்கது.
 
இதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை கேப்டன் சிக்கினார். பந்து சேதப்படுத்தும் விவகாரம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இதற்கு முற்று புள்ளி வைக்க ஐசிசி புது முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
 
இனி பந்து சேதப்படுத்தப்படும் விவகாரத்தில் சிக்கும் வீரர்களுக்கு 6 டெஸ்ட் அல்லது 12 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments