Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங், ரோஹித் சர்மா ஏமாற்றம்

Webdunia
ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (19:22 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே டி20 தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இன்று பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் மூன்றாவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது 
 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அடுத்து இந்திய தொடக்க வீரர்களான தவான் மற்றும் ரோஹித் சர்மா களம் இறங்கினர். இந்த நிலையில் ரோகித் சர்மா மூன்றாவது ஓவரிலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 2 பவுண்டரிகளுடன் 9 ரன்கள் மட்டுமே எடுத்து மைதானத்தை விட்டு வெளியேறினார்
 
தற்போது தவான் 16 ரன்களுடனும் கேப்டன் விராட் கோலி 2 ரன்களுடனும் பேட்டிங் செய்து வருகின்றனர். இன்றைய  போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும் என்பதும், தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றால் தொடர் சமமாகும் என்பதும் குறிப்பிடதக்கது. இன்றைய இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments