Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக சாதனையை தக்கவைப்பது யார் ? – கோஹ்லியா ? ரோஹித்தா ?

Webdunia
ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (13:04 IST)
டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனையை கைப்பற்றுவதில் கோஹ்லிக்கும் ரோஹித்துக்கும் இடையே கடுமையானப் போட்டி நிலவுகிறது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டி இன்று நடக்க இருக்கிறது. இந்த போட்டியில் விளையாடும் ரோஹித் ஷர்மா மற்றும் கோஹ்லிக்கு இடையே முக்கியமான சாதனைக்கான போட்டியில் உள்ளனர்.

டி20 போட்டியில் அதிகமான ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில்  89 இன்னிங்ஸ்களில் ரோஹித் சர்மா 2,434 ரன்கள் சேர்த்திருந்து முதலிடத்தில் இருந்தார். அதைக் கடந்த மொஹாலி போட்டியில்  66 இன்னிங்ஸ்களில் விராட் கோலி தற்போது 2,441 ரன்களுடன் முதலிடத்துக்கு வந்தார். இந்நிலையில் கோஹ்லிக்கும் ரோஹித்துக்கும் இடையில் முதல் இடத்தைப் பிடிப்பதில் 7 ரன்களே உள்ளது. அதனால் இன்றைய போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தபோவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments