Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 சிக்ஸர்களை பறக்க விட்ட சென்னை மும்பை அணிகள்! சாதனை சேஸ்!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (07:55 IST)
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் சாதித்த இரு அணிகள் என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸும் மும்பை இந்தியன்ஸ் அணியும்தான். இந்த இரு அணிகளும் இதுவரை 8 கோப்பைகளைக் கைப்பற்றியுள்ளன. இந்நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் போட்டி நேற்று நடந்தது. அதில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 218 ரன்கள் சேர்த்து இமாலய இலக்கை நிர்ணயித்தது.

அதன் பின்னர் ஆடிய மும்பை அணி பொல்லார்டின் அதிரடியால் கடைசி பந்தில் இலக்கை எட்டியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 30 சிக்ஸர்களை விளாசியுள்ளன. ஐபிஎல் வரலாற்றிலேயே சேஸ் செய்யப்பட்ட அதிக ரன்கள் பட்டியலில் இந்த போட்டி இரண்டாம் இடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆக்ரோஷமாக கொண்டாடி கோமாளியாக விரும்பவில்லை.. கோஹ்லியை சீண்டுகிறாரா பும்ரா?

இறுதிப் போட்டிக்கு செல்ல போவது யார்? பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் கடும் மோதல்!

அப்பாவ விட ரொம்ப எமோஷனலா இருக்கானே!.. குஜராத் தோல்வியால் அழுத நெஹ்ரா மகன்!

போட்டி கைவிட்டு சென்றால் பும்ராவைக் கூப்பிடுவேன்… ஹர்திக் பாண்ட்யா பாராட்டு!

இறுதிப் போட்டி அதிர்ஷ்டக் குழந்தை ஹேசில்வுட்… RCB அணிக்கும் லக்கி பாயாக அமைவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments