Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 சிக்ஸர்களை பறக்க விட்ட சென்னை மும்பை அணிகள்! சாதனை சேஸ்!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (07:55 IST)
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் சாதித்த இரு அணிகள் என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸும் மும்பை இந்தியன்ஸ் அணியும்தான். இந்த இரு அணிகளும் இதுவரை 8 கோப்பைகளைக் கைப்பற்றியுள்ளன. இந்நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் போட்டி நேற்று நடந்தது. அதில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 218 ரன்கள் சேர்த்து இமாலய இலக்கை நிர்ணயித்தது.

அதன் பின்னர் ஆடிய மும்பை அணி பொல்லார்டின் அதிரடியால் கடைசி பந்தில் இலக்கை எட்டியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 30 சிக்ஸர்களை விளாசியுள்ளன. ஐபிஎல் வரலாற்றிலேயே சேஸ் செய்யப்பட்ட அதிக ரன்கள் பட்டியலில் இந்த போட்டி இரண்டாம் இடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

டென்பின் பந்து வீச்சில் அபிஷேக்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார் கணேஷ்!

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

RCB வீரர்கள் தோனியை அவமதித்தார்களா?... மைக்கேல் வாஹ்ன் சொன்ன கருத்து!

தோனி ஓய்வு பற்றி என்ன சொன்னார்? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் பகிர்ந்த தகவல்!

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments