Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் சிக்சர்கள் மயம்.. லக்னோ அணிக்கு இமாலய இலக்கு..!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (21:29 IST)
சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்க்கு இடையே இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி சிக்ஸர் மழையாக பொழிந்து 217 ரன்கள் எடுத்துள்ளது.
 
கடைசி ஓவரில் பேட்டிங் செய்ய வந்த தல தோனி அடுத்தடுத்து இரண்டு சிக்சர்கள் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சென்னை அணியின் ருத்ராத் மற்றும் கான்வே ஆகிய இருவரும் அபாரமான தொடக்கத்தை கொடுத்த தனர்
 
இதனை அடுத்து சென்னை அணி தற்போது 20 ஓவர்களில் 217 ரன்கள் எடுத்துள்ளது. 218 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் லக்னோ அணி பேட்டிங் செய்ய உள்ளது. இந்த போட்டியில் வெல்லும் அணி யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் அனைவரும் இருப்பார்கள்… ஜெய் ஷா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments