Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனீஷ் பாண்டேவை நான் நீக்கவில்லை… தேர்வாளர்கள்தான் – டேவிட் வார்னர் ஆதங்கம்!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (08:49 IST)
சன் ரைசர்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மேன் மனிஷ் பாண்டேவை தான் நீக்கவில்லை என்று அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.

டெல்லிக்கு எதிரான கடைசி ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் அணி கையில் இருந்த வெற்றியைப் பரிகொடுத்து சூப்பர் ஓவரிலும் சொதப்பியது. இதனால் அந்த அணி கேப்டன் டேவிட் வார்னர் விமர்சனங்களுக்கு ஆளானார். அதில் முக்கியமானதாக அந்த அணியின் முன்னனி வீரர் மனிஷ் பாண்டேவை நீக்கியது.

அதுகுறித்து பேசிய வார்னர் ‘மனிஷ் பாண்டேவை நான் நீக்கவில்லை. அது கடினமான முடிவு. அந்த முடிவை தேர்வாளர்கள்தான் எடுத்தார்கள். எல்லா முடிவையும் அவர்கள்தான் எடுக்கிறார்கள்’ எனக் கூறியுள்ளார். இதனால் அணிக் கேப்டனுக்கும் தேர்வாளர்களுக்கும் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளதா எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments