மனீஷ் பாண்டேவை நான் நீக்கவில்லை… தேர்வாளர்கள்தான் – டேவிட் வார்னர் ஆதங்கம்!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (08:49 IST)
சன் ரைசர்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மேன் மனிஷ் பாண்டேவை தான் நீக்கவில்லை என்று அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.

டெல்லிக்கு எதிரான கடைசி ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் அணி கையில் இருந்த வெற்றியைப் பரிகொடுத்து சூப்பர் ஓவரிலும் சொதப்பியது. இதனால் அந்த அணி கேப்டன் டேவிட் வார்னர் விமர்சனங்களுக்கு ஆளானார். அதில் முக்கியமானதாக அந்த அணியின் முன்னனி வீரர் மனிஷ் பாண்டேவை நீக்கியது.

அதுகுறித்து பேசிய வார்னர் ‘மனிஷ் பாண்டேவை நான் நீக்கவில்லை. அது கடினமான முடிவு. அந்த முடிவை தேர்வாளர்கள்தான் எடுத்தார்கள். எல்லா முடிவையும் அவர்கள்தான் எடுக்கிறார்கள்’ எனக் கூறியுள்ளார். இதனால் அணிக் கேப்டனுக்கும் தேர்வாளர்களுக்கும் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளதா எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

ஆஷஷ் தொடரில் அதிர்ச்சி ஆரம்பம்.. 172 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட்..! 7 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க்..!

ஸ்மிருதி மந்தனா திருமண தேதி அறிவிப்பு.. பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

அடுத்த கட்டுரையில்
Show comments