Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரஞ்ச் ஓபன் பேட்மிண்ட்டன் – காலிறுதியில் சாய்னா தோல்வி !

Webdunia
ஞாயிறு, 27 அக்டோபர் 2019 (12:07 IST)
பாரிஸில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்ட்டன் தொடரின் காலிறுதியில் சாய்னா நெஹ்வால் தோல்வியடைந்துள்ளார்.

பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்ட்டன் போட்டித் தொடரில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால் கலந்துகொண்டு லீக் போட்டிகளில் வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றார். இந்நிலையில் கொரியாவின்  கொரியாவின் அன் சே யங்குடன் காலிறுதிப் போட்டியில் மோதினார்.

இந்தப் போட்டியில் அன் சே யங் 20-22, 21-23  என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். மொத்தமாக நடந்த 49 நிமிடப் போட்டியில் அன் சே வின் கையே ஒங்கியிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது… சிஎஸ்கே பிரபலம் அளித்த பதில்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குட் நியூஸ்.. பும்ராவின் கம்பேக் குறித்து வெளியான தகவல்!

இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?.. தீயாய்ப் பரவும் தகவல்!

எல்லாமே தப்பா நடக்குது… ஹாட்ரிக் தோல்வி குறித்து ருத்துராஜ் புலம்பல்!

எங்க இறங்க சொன்னாலும் இறங்குவேன்.. எனக்குப் பழகிடுச்சு-கே எல் ராகுல் !

அடுத்த கட்டுரையில்
Show comments