ஜோஸ் பட்லரின் அபாரசதம்… பூம்ராவின் கடைசி ஓவர் மேஜிக்… மும்பைக்கு 194 ரன்கள் இலக்கு!

Webdunia
சனி, 2 ஏப்ரல் 2022 (17:29 IST)
ஐபிஎல் 15 ஆவது சீசனின் இன்றைய முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன.

ஐபிஎல் 2022 சீசனின் 9 ஆவது போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மும்பையில் உள்ள பாட்டில் மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேடன் ரோஹித் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

அதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தாலும் தொடக்க  வீரர் ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடி 100 ரன்கள் சேர்த்தார். ஒரு கட்டத்தில் மிகவும் வலுவான நிலையில் இருந்த ராஜஸ்தான் அணி பூம்ராவின் 19 ஆவது ஓவரில் 3 விக்கெட்களை அடுத்தடுத்து இழந்ததால் 200 ரன்களை எட்ட முடியவில்லை. இதையடுத்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்தது. பூம்ரா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments