Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஸ்வரூபத்தைக் காட்டிய ஆண்ட்ரே ரஸ்ஸல்… சிங்கிள் மேன் ஷோ!

Webdunia
சனி, 2 ஏப்ரல் 2022 (09:55 IST)
ஆன்ட்ரூ ரஸ்ஸல் நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடி கே கே ஆர் அணியை வெற்றி பெறவைத்தார்.

15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் பிரமாண்டமாக  நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரக பஞ்சாப் அணி விளையாடியது. இதில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ ரஸ்ஸல் 31 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்தார்.

அவரின் இந்த அதிரடி இன்னிங்ஸில் 2 பவுண்டரிகளும் 8 சிக்ஸர்களும் அடங்கும். கடந்த சில சீசன்களாக ரஸ்ஸல் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சொதப்பி வந்த நிலையில் இப்போது மீண்டும் பார்முக்கு வந்துள்ளது அந்த அணி ரசிகர்களுக்கு நம்பிக்கையை அள்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குஜராத் பந்துவீச்சை துவம்சம் செய்த மும்பை.. 229 ரன்கள் இலக்கு..!

’அந்த வார்த்தையை சொல்லக் கூடாது என கோலி அன்புக்கட்டளை இட்டுள்ளார்’ –ABD பகிர்ந்த தகவல்!

இதுதான்யா டீமு. 15 ஆட்டங்களில் 9 வீரர்கள் ஆட்டநாயகன் விருது… மாஸ் காட்டிய RCB!

ஆட்டநாயகன் விருதை நான் இப்போது கொண்டாடப் போவதில்லை… சுயாஷ் ஷர்மா பதில்!

கோலியின் அந்த சிரிப்பு.. இன்னும் ஒரு ஆட்டம்தான் செல்லங்களா! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments