Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரஞ்ச் ஓபன் பேட்மிண்ட்டன் – காலிறுதியில் சாய்னா தோல்வி !

Webdunia
ஞாயிறு, 27 அக்டோபர் 2019 (12:07 IST)
பாரிஸில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்ட்டன் தொடரின் காலிறுதியில் சாய்னா நெஹ்வால் தோல்வியடைந்துள்ளார்.

பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்ட்டன் போட்டித் தொடரில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால் கலந்துகொண்டு லீக் போட்டிகளில் வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றார். இந்நிலையில் கொரியாவின்  கொரியாவின் அன் சே யங்குடன் காலிறுதிப் போட்டியில் மோதினார்.

இந்தப் போட்டியில் அன் சே யங் 20-22, 21-23  என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். மொத்தமாக நடந்த 49 நிமிடப் போட்டியில் அன் சே வின் கையே ஒங்கியிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments