Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரஞ்ச் ஓபன் பேட்மிண்ட்டன் – காலிறுதியில் சாய்னா தோல்வி !

பிரஞ்ச் ஓபன் பேட்மிண்ட்டன் – காலிறுதியில் சாய்னா தோல்வி !
, ஞாயிறு, 27 அக்டோபர் 2019 (12:07 IST)
பாரிஸில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்ட்டன் தொடரின் காலிறுதியில் சாய்னா நெஹ்வால் தோல்வியடைந்துள்ளார்.

பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்ட்டன் போட்டித் தொடரில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால் கலந்துகொண்டு லீக் போட்டிகளில் வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றார். இந்நிலையில் கொரியாவின்  கொரியாவின் அன் சே யங்குடன் காலிறுதிப் போட்டியில் மோதினார்.

இந்தப் போட்டியில் அன் சே யங் 20-22, 21-23  என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். மொத்தமாக நடந்த 49 நிமிடப் போட்டியில் அன் சே வின் கையே ஒங்கியிருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நானும் ஒரு குழந்தையோட தகப்பன்...நீ வந்தாதான் தீபாவளி...எழுந்து வா தங்கமே - ஹர்பஜன் சிங் உருக்கம் !