Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் தத்துவங்கள் என்ன...?

விஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் தத்துவங்கள் என்ன...?
1. மச்ச அவதாரம்: தாயின் வயிற்றிலிருநது ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன்.

2. கூர்ம அவதாரம்:
மூன்றாம் மாதம் கவிழந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை.
 
3. வராக அவதாரம்:
ஆறாம் மாதம் முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது பன்றி.
 
4. நரசிம்ம அவதாரம்:
எட்டாம் மாதம் உட்கார்ந்து கையில் கிடைத்ததை கிழிப்பது நரசிம்மம்.
 
5. வாமண அவதாரம்:
ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன்.
 
6.பரசுராம அவதாரம்:
வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது.
 
7. ராம அவதாரம்:
திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது.
 
8. பலராம அவதாரம்:
இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர், உலகோர்க்கு கடமையாற்றுவது.
 
9.கிருஷ்ணஅவதாரம்:
முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது.
 
10. கல்கி அவதாரம்:
இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும், தன்னுள் எல்லாவற்றையும் காணும் அறிவின் முழுமையாம் முக்தி பெறுவது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறப்பான பலன்களை பெற்றுத்தரும் வெள்ளெருக்கு செடி...!!