Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்வ வளம் பெருக சொல்ல வேண்டிய ஸ்லோகம்...!

Webdunia
நமது வீடுகளில் மகாலஷ்மி கடாட்ஷம் பரிபூரணமாக இருக்க வேண்டுமானால் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை தினமும் மூன்று முறை கூறி வந்தால் வற்றாத செல்வ வளம் நமது வீடுகளில் நிறையும்.
ஸ்ரீ லட்சுமி ஸ்லோகம்:
 
அச்வாரூடம் மஹாலஷ்மீம் த்வி நேத்ரஞ்ச சதுர்புஜம்
ஸ்வர்ணாங்கீம் ஹரிவல்லாபாம் பீ நஸிம நஸ சோபிதாம்!
ஸ்ர்வாபரண ஸம்யுக்தாம் துகூலாம்பர தாரிணீம்
ஐச்வர்யதாம் ஸ்ரீலஷ்மீம்ஸர்வ ஸொபாக்ய ஸித்தயே
 
இந்த ஸ்லோகத்தை வாசிக்க இயலாதவர்கள் கீழ்க்கண்ட பிரார்த்தனையை பக்தியுடன் தினமும் மூன்று முறை வாசித்தாலே போதுமானது.
 
குதிரையின் மேல் வீற்றிருக்கும் மகாலட்சுமியே!
இரண்டு கண்களையும் நான்கு கைகளையும் உடையவறே!
தங்கம் போல் மஞ்சள் நிறமான பிரகாசமான உடலை கொண்டவளே!
செல்வத்தைத் தரும் ஐஸ்வர்யலட்சுமியே!
எங்களுக்கு சகல செளபாக்கியத்தையும் தந்தருள்வாயாக.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments