ஸ்ரீஹேவிளம்பி வருஷம்; ஏப்ரல் 3 பஞ்சாங்கம்
						
		
			      
	  
	
			
			  
	  
      
      
      
		
										
								
																	பஞ்சாங்கம் அல்லது ஐந்திறன் என்பது இந்துக் காலக் கணிப்பு முறையின் படி, கணிக்கப்படுகின்ற கால அட்டவணை எனலாம். பஞ்சாங்கம் என்ற  வடமொழிச்சொல், (பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம்) ஐந்து உறுப்புகள் எனப் பொருள்படும். 
		
		
		இக்காலத்தில் பஞ்சாங்கம் சமய சம்பந்தமான விடயங்களுக்கும், சோதிடக் கணிப்புகளுக்குமே பெரிதும் பயன்படுகின்றது. பஞ்சாங்கம் என்பது கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய புத்தகம் என்றும் வானியல் நூல் என்றும் குறிப்பிடப்படுகின்றது.  
 
 			
 
 			
					
			        							
								
																	
		 
		பங்குனி - 20
		இங்கிலீஷ்: 03 April 2018
		செவ்வாய்க்கிழமை
		திரிதியை மாலை 6.25 மணி வரை. பின் சதுர்த்தி
		சுவாதி காலை 7.42 மணி வரை. பின் விசாகம்
		மீனம் லக்ன இருப்பு: 6.51
		சூர்ய  உதயம்: 6.13
		ராகு காலம்: மதியம் 3.00 - 4.30
		எமகண்டம்: காலை 9.00 - 10.30
		குளிகை: மதியம் 12.00 - 1.30 
		சூலம்: வடக்கு 
		பரிகாரம்: பால்
		 
		குறிப்பு:
		 
		இன்று சமநோக்கு நாள்
		சங்கடஹர சதுர்த்தி
		கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ண நாதர் உற்சவாரம்பம்.
		திருப்பரங்குன்றம் ஆண்டவர் ரதோற்சவம். இரவு தங்கமயில் வாகனத்தில் திருவீதிவுலா.
		திதி: திரிதியை
		சந்திராஷ்டமம்: ரேவதி
		ஸ்ரீஹேவிளம்பி வருஷம்
		உத்தராயணம்
 
	    
  
	
 
	
				       
      	  
	  		
		
			
			  அடுத்த கட்டுரையில்
			  