Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜோதிடப் பலன்கள் யாருக்கெல்லாம் பலிக்காது தெரியுமா?

ஜோதிடப் பலன்கள் யாருக்கெல்லாம் பலிக்காது தெரியுமா?
நமது பூமியின் சுற்றுவட்டப்பாதையில் எங்காவது சிறு மாறுதல் நடக்கும்போது ஜோதிடப் பலன்கள் சில நேரங்களில் தவறிவிடும். அதனால் சிலருக்கு ஜோதிடம் கூறும் பலன்கள் சில நேரத்தில் பலிக்காது.

 
ஜோதிடப் பலன்கள் யாருக்கு பலிக்காது:
 
* 5 அல்லது 6 கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தால் அவர்களுக்கு ஜோதிடம் பலிக்காது.
 
* கேதுவுடன் 4 கிரகங்கள் சேர்ந்து ராகுவுடன் 3 கிரகங்கள் சேர்ந்து இருப்பவர்களுக்கு ஜாதகம் கூறினால் அது பலிக்காது.
 
* எவ்வளவு யோகம் இருந்தாலும் அவர்களின் ஜாதகத்தில் கேதுவை நோக்கி அனைத்து கிரகங்களும் சென்று கொண்டே  இருந்தால், அவர்களுக்கு ஜாதக பலன் இருக்காது.
 
ஜோதிடம் பலிக்க:
 
ஜோதிடம் பலன்கள் பலிக்க வேண்டுமெனில், ஒவ்வொரு பிரதோஷ தினத்திலும் விரதம் இருந்து, சிவனை வழிபட்டு வர  வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாஸ்து முறைப்படி கழிவறை அமைக்க