Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியின் நகையை திருடி புல்லட் வாங்கிய கணவன் கைது!

Webdunia
சனி, 2 ஜூலை 2022 (17:03 IST)
பெரும்பாலான இந்திய இளைஞர்கள் இருசக்கரம் வாங்குவதை அதிகம் விரும்புகின்றனர். அதிலும், பைக்கில் அதிகக சிசி கொண்ட அதிகம் பேரால் விரும்பப்படும் ராயல் என்பீல்ட் பைக்கை விரும்பாதவ்ர்கள் யாரும் இருக்க முடியாது. அது அவர்களின் கனவாகவும் இருக்கும்.

இந்த நிலையில், ராயல் என்பீல்ட் புல்லட் பைக் மோகத்தால் தன் மனைவியின் நகைகளைக் கணவனே திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளளது. சென்னை புதுப்பேட்டையில் மனைவியின் தங்க நகைகளை திருடி, புல்லட் பைக் வாங்கிய கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரித்ததில், தன் மனைவியின் நகைகள் காணாமல் போனதாக நாடமாடியது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments