Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியின் நகையை திருடி புல்லட் வாங்கிய கணவன் கைது!

Webdunia
சனி, 2 ஜூலை 2022 (17:03 IST)
பெரும்பாலான இந்திய இளைஞர்கள் இருசக்கரம் வாங்குவதை அதிகம் விரும்புகின்றனர். அதிலும், பைக்கில் அதிகக சிசி கொண்ட அதிகம் பேரால் விரும்பப்படும் ராயல் என்பீல்ட் பைக்கை விரும்பாதவ்ர்கள் யாரும் இருக்க முடியாது. அது அவர்களின் கனவாகவும் இருக்கும்.

இந்த நிலையில், ராயல் என்பீல்ட் புல்லட் பைக் மோகத்தால் தன் மனைவியின் நகைகளைக் கணவனே திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளளது. சென்னை புதுப்பேட்டையில் மனைவியின் தங்க நகைகளை திருடி, புல்லட் பைக் வாங்கிய கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரித்ததில், தன் மனைவியின் நகைகள் காணாமல் போனதாக நாடமாடியது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

மும்பையில் இந்தியில் பேசி பிரச்சாரம் செய்த சரத்குமார்.. 3 மொழிகளில் பேசிய அண்ணாமலை..!

திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறது: மம்தா பானர்ஜி

வாட்ஸ் அப் மூலம் கரண்ட் பில் கட்டலாம்: மின்சார வாரியம் அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ராமர் கோயிலை புல்டோசரால் இடிப்பார்கள்: பிரதமர் மோடி பிரச்சாரம்

அடுத்த கட்டுரையில்
Show comments