Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியின் நகையை திருடி புல்லட் வாங்கிய கணவன் கைது!

Webdunia
சனி, 2 ஜூலை 2022 (17:03 IST)
பெரும்பாலான இந்திய இளைஞர்கள் இருசக்கரம் வாங்குவதை அதிகம் விரும்புகின்றனர். அதிலும், பைக்கில் அதிகக சிசி கொண்ட அதிகம் பேரால் விரும்பப்படும் ராயல் என்பீல்ட் பைக்கை விரும்பாதவ்ர்கள் யாரும் இருக்க முடியாது. அது அவர்களின் கனவாகவும் இருக்கும்.

இந்த நிலையில், ராயல் என்பீல்ட் புல்லட் பைக் மோகத்தால் தன் மனைவியின் நகைகளைக் கணவனே திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளளது. சென்னை புதுப்பேட்டையில் மனைவியின் தங்க நகைகளை திருடி, புல்லட் பைக் வாங்கிய கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரித்ததில், தன் மனைவியின் நகைகள் காணாமல் போனதாக நாடமாடியது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

வாய்ப்பளித்தால் நிபந்தனையின்றி அதிமுகவில் இணைவேன்.. பதவி எதுவும் தேவையில்லை: ஓபிஎஸ்..!

’ஆபரேஷன் ஈகிள்’ கஞ்சா வேட்டை.. ஐடி ஊழியர்கள் உள்பட 14 பேர் கைது..!

சிகரெட் வார்னிங் போல் ஜிலேபி, பகோடாவுக்கும் வார்னிங்.. மத்திய அரசு அதிரடி முடிவு..!

பட்டாசு ஆலை விபத்து எதிரொலி! சோதனைக்கு பயந்து 200 பட்டாசு ஆலைகள் மூடல்!

அடுத்த கட்டுரையில்
Show comments