Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவரை செருப்பால் அடித்த மனைவி

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (23:35 IST)
கரூர் மாவட்டத்தில் மது குடித்துவிட்டு, சாலையில் மயங்கிக் கிடந்தவரை அவரது மனைவி செருப்பால் அடித்துள்ளார்.

கரூர் மாவட்டம் தான் தோன்றிமலையில் உள்ள அரசு மதுபானக் கடைக்கு வந்த ஒருநபர் அதிகமாகக் குடித்துள்ளார். பின்னர் மதுபாட்டிலுக்குக் கூடுதலாகப் பணம் வாங்கியதாகவும் அங்கு கேட்டுப் பிரச்சனை செய்துள்ளதால அவரை சிலர் அடித்ததாகத் தெரிகிறது.

பின்னர், அந்த நபர் சாலையில் மயங்கி விழுந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவியிடம் சிலர் கூறியுள்ளனர். அங்கு வந்த அவரது மனைவி தன் கணவரை செருப்பால் அடித்தார். அப்போது, போதை தெளிந்ததுபோல் காணப்பட்ட அந்த நபர் அவருடன் சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments