Publish Date: Mon, 30 Aug 2021 (18:14 IST)
Updated Date: Mon, 30 Aug 2021 (18:20 IST)
இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வீட்டுகளின் விழாக் கோலம் பூண்டுள்ளது. மக்களும் கிருஷ்ணரை அலங்கரித்து, தன்மது பக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சியில் கொரொனா தடுபூசி செலுத்திக் கொள்ளுமாறு கிருஷ்ணன் வேடமிட்டு வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி மக்களிடம் சிறுவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும், இணையதளத்தில் கிருஷ்ணரின் லீலைகள், குறும்புகள், அவரது பகவ்பாத் கீதை உபதேசம், கதைகள் உள்ளிட்ட வீடியோக்கல் வைரலாகி வருகிறது.