Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஸ்மிஸ் செய்த ஊழியரை மீண்டும் பணியில் சேர்த்து கொண்ட ஜொமைட்டா!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (16:15 IST)
பிரபல உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஜொமைட்டா நிறுவன ஊழியர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் வாடிக்கையாளரிடம் பேசியதற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிலையில் அந்த ஊழியரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. 
 
மதுரையை சேர்ந்த விகாஸ் என்பவர் ஜொமைட்டா ஊழியரிடம் சமீபத்தில் பேசியபோது ஹிந்தி தெரியாவிட்டால் இந்தியர் இல்லை என்றும் இந்தி தேசிய மொழி என்றும் ஜொமைட்டா ஊழியர் பேசியதாக தெரிகிறது
 
இதனால் தமிழகமே கொந்தளித்த நிலையில் ஜொமைட்டா நிறுவனம் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது என்பதும், சம்பந்தப்பட்ட அந்த ஊழியரை டிஸ்மிஸ் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் புகார் அளித்த விகாஸ் ஜொமைட்டா நிறுவனத்திற்கு விடுத்த வேண்டுகோளை அடுத்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியரை நிறுவனம் மீண்டும் வேலையில் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments