10 நிமிட டெலிவரி குறித்து ஜொமைட்டா நிறுவனம் விளக்கம்!

Webdunia
ஞாயிறு, 27 மார்ச் 2022 (08:00 IST)
சமீபத்தில் ஜொமைட்டா நிறுவனம் ஆர்டர் செய்யும் உணவுகள் பத்து நிமிடத்தில் டெலிவரி செய்யப்படும் என அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
 இதனை அடுத்து சென்னை போக்குவரத்து காவல்துறை இது குறித்து விளக்கமளித்த ஜொமைட்டா நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நிலையில் இதுகுறித்து ஜமைக்கா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது
 
பத்து நிமிடம் உணவு டெலிவரி என்ற திட்டம் சென்னையில் இப்போதைக்கு அறிமுகப்படுத்தப்படாது என சென்னை காவல் துறையிடம் ஜொமைட்டா விளக்கம் அளித்துள்ளது 
 
எந்த திட்டமாக இருந்தாலும் காவல்துறையின் முழு ஒத்துழைப்புடன் முறையான அறிவிப்பு பின்னரே செயல்படுத்தப்படும் என்றும் அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments