Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி இடமாற்றம்… நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்!

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (15:53 IST)
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மேகாலயாவுக்கு சமீபத்தில் இடமாற்றம் செய்யப்படுவதாக கொலிஜியம் அறிவித்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என  மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நுழைவாயிலில் வழக்கறிஞர்கள் அமைதிப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்களும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments