Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை- இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை-  இளைஞருக்கு  ஆயுள் தண்டனை!
, திங்கள், 15 நவம்பர் 2021 (16:17 IST)
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை மிரட்டித் துன்புறுத்திய பாலியல் வன்கொடுமை செய்த மாதவன் என்ற இளைஞர போலீஸார் கைது செய்தனர்.

இந்தக் குற்ற சம்பவம் நடந்து சுமார் 4 மாதக் காலத்தில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில்,  சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த மாதவன் என்ற இளைஞருக்கு சாகுல்வம் வலை ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி இடமாற்றம்… நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்!