Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிச்சயமான பெண்ணை காப்பாற்ற நினைத்து பெற்றோரை இழந்த இளைஞர்!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (19:36 IST)
நிச்சயமான பெண்ணை காப்பாற்ற நினைத்து பெற்றோரை இழந்த இளைஞர் ஒருவரின் பரிதாபமான நிலை குறித்த தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது
 
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள ஒரு இளைஞருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. நிச்சயக்கப்பட்ட பெண் வேறு ஒருவரை காதலிப்பதாக அறிந்த அந்த இளைஞர் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய மறுத்து உள்ளதாக தெரிகிறது. பெற்றோரிடம் அவர் உண்மையையும் கூறவில்லை.
 
இந்த நிலையில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு மகன் மறுப்பு தெரிவித்ததால் விரக்தி அடைந்த அந்த இளைஞரின் தாய் தந்தை ஆகிய இருவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டனர். இதனால் அந்த இளைஞர் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற நினைத்து பெற்றோரை இழந்துள்ளது பரிதாபமாக உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments