சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட இளைஞர் அதிரடி கைது

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (22:52 IST)
வாங்கப்பாளையம் போலீஸ் அதிரடி சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட இளைஞர் அதிரடி கைது.
 
கரூர் அருகே வெங்கமேடு அருகம்பாளையம் பகுதி மந்தைக்கு எதிரே முள்ளுக்காட்டில் மதுவிற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகின.

மீலாதுநபி அன்று மதுவிற்க கூடாது என்று காவல்துறை எச்சரித்தும், அந்த பகுதியில் ரோந்து சென்ற வாங்கப்பாளையம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கனகராஜ் மற்றும் போலீஸார், தீவிர சோதனை நடத்தியதில், அதே பகுதியினை சார்ந்த மருதமுத்து மகன் அழகர் (29) என்பவர் சட்டவிரோதமாக மதுவிற்றது தெரியவந்தது.

இதனடிப்படையில் அவரை கைது செய்து அவரிடமிருந்து 10 பாட்டில்கள் பறிமுதல் செய்து வாங்கப்பாளையம் போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments