Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட இளைஞர் அதிரடி கைது

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (22:52 IST)
வாங்கப்பாளையம் போலீஸ் அதிரடி சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட இளைஞர் அதிரடி கைது.
 
கரூர் அருகே வெங்கமேடு அருகம்பாளையம் பகுதி மந்தைக்கு எதிரே முள்ளுக்காட்டில் மதுவிற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகின.

மீலாதுநபி அன்று மதுவிற்க கூடாது என்று காவல்துறை எச்சரித்தும், அந்த பகுதியில் ரோந்து சென்ற வாங்கப்பாளையம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கனகராஜ் மற்றும் போலீஸார், தீவிர சோதனை நடத்தியதில், அதே பகுதியினை சார்ந்த மருதமுத்து மகன் அழகர் (29) என்பவர் சட்டவிரோதமாக மதுவிற்றது தெரியவந்தது.

இதனடிப்படையில் அவரை கைது செய்து அவரிடமிருந்து 10 பாட்டில்கள் பறிமுதல் செய்து வாங்கப்பாளையம் போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments