Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட இளைஞர் அதிரடி கைது

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (22:52 IST)
வாங்கப்பாளையம் போலீஸ் அதிரடி சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட இளைஞர் அதிரடி கைது.
 
கரூர் அருகே வெங்கமேடு அருகம்பாளையம் பகுதி மந்தைக்கு எதிரே முள்ளுக்காட்டில் மதுவிற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகின.

மீலாதுநபி அன்று மதுவிற்க கூடாது என்று காவல்துறை எச்சரித்தும், அந்த பகுதியில் ரோந்து சென்ற வாங்கப்பாளையம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கனகராஜ் மற்றும் போலீஸார், தீவிர சோதனை நடத்தியதில், அதே பகுதியினை சார்ந்த மருதமுத்து மகன் அழகர் (29) என்பவர் சட்டவிரோதமாக மதுவிற்றது தெரியவந்தது.

இதனடிப்படையில் அவரை கைது செய்து அவரிடமிருந்து 10 பாட்டில்கள் பறிமுதல் செய்து வாங்கப்பாளையம் போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments