Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டவிரோத மதுவிற்பனை: 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (22:48 IST)
இலாலாபேட்டை காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுவிற்பனை 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
 
இலாலாபேட்டை காவல்நிலைய சரகம், மேட்டுமகாதானபுரம் பகுதியில் மதுவிற்பனை செய்த கு.ப.கிருஷ்ணன், அதே பகுதியினை சார்ந்த  அன்னக்கிளி மற்றும் வரகூர் சின்னப்பொண்ணு, வயலூர் தனம் ஆகியோர் சட்டவிரோதமாக மதுவிற்றது கண்டறியப்பட்டு அவர்களை இலாலாபேட்டை காவல்நிலைய ஆய்வாளர் ஜோதி தலைமையிலான போலீஸார் தீவிர ரோந்தின் போது கையும் களவுமாக கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து 40 பாட்டில்களை பறிமுதல் செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்

.Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments