சட்டவிரோத மதுவிற்பனை: 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (22:48 IST)
இலாலாபேட்டை காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுவிற்பனை 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
 
இலாலாபேட்டை காவல்நிலைய சரகம், மேட்டுமகாதானபுரம் பகுதியில் மதுவிற்பனை செய்த கு.ப.கிருஷ்ணன், அதே பகுதியினை சார்ந்த  அன்னக்கிளி மற்றும் வரகூர் சின்னப்பொண்ணு, வயலூர் தனம் ஆகியோர் சட்டவிரோதமாக மதுவிற்றது கண்டறியப்பட்டு அவர்களை இலாலாபேட்டை காவல்நிலைய ஆய்வாளர் ஜோதி தலைமையிலான போலீஸார் தீவிர ரோந்தின் போது கையும் களவுமாக கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து 40 பாட்டில்களை பறிமுதல் செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்

.Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments