Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டவிரோத மதுவிற்பனை: 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (22:48 IST)
இலாலாபேட்டை காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுவிற்பனை 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
 
இலாலாபேட்டை காவல்நிலைய சரகம், மேட்டுமகாதானபுரம் பகுதியில் மதுவிற்பனை செய்த கு.ப.கிருஷ்ணன், அதே பகுதியினை சார்ந்த  அன்னக்கிளி மற்றும் வரகூர் சின்னப்பொண்ணு, வயலூர் தனம் ஆகியோர் சட்டவிரோதமாக மதுவிற்றது கண்டறியப்பட்டு அவர்களை இலாலாபேட்டை காவல்நிலைய ஆய்வாளர் ஜோதி தலைமையிலான போலீஸார் தீவிர ரோந்தின் போது கையும் களவுமாக கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து 40 பாட்டில்களை பறிமுதல் செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்

.Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

சாமிக்கு ஆரத்தி எடுப்பதில் பூசாரிகளுக்குள் சண்டை.. கத்திக்குத்தால் ஒருவர் கொலை..!

கோடையில் மின்வெட்டு வராது.. அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிமொழி..!

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments