Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகாலையில் மது குடிக்க சென்ற இளைஞர் ரயில் மோதி பலி

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2016 (01:18 IST)
புதுச்சேரி அருகே அதிகாலையில் மது குடிக்க சென்ற இளைஞர், ரயில் தண்டவாளம் வழியே சென்ற போது ரயில் மோதி உயிரிழந்தார்.

 

 
புதுச்சேரி வில்லியனூர் ஒதியம்பட்டு காசி விசுவநாதர் நகரை சேர்ந்தவர் செல்வம்(23) கார் ஓட்டுநராக இருந்துள்ளார். இவர் இன்று அதிகாலை மது குடிக்க அரும்பார்தத்புரம் சாராய கடைக்கு ரயில்வே தண்டவாளம் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது புதுவையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ரயில் செல்வம் மீது மோதியது.
 
இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வில்லியனூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments