Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதியை கொலை செய்த கொலையாளியின் புகைப்படம் வெளியீடு

Webdunia
சனி, 25 ஜூன் 2016 (23:16 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சமீபத்தில் சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த நபர் ரயில் நிலையத்தில் அருகில் உள்ள சிசிடிவி கேமிராவில் சிக்கியுள்ளார்.


 

 
படுகொலை நடைபெற்ற நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாத காரணத்தினால், குற்றவாளியை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 
இதனால், குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. இதனையடுத்து, இந்த சம்பவத்தில் குற்றவாளியைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர புலன் விசாரணையில் உள்ளனர். 
 
இந்நிலையில் இரயில் நிலையம் அருகில் இருந்த கடை ஒன்றில்  கொலை நடந்த சிறுது நேரத்தில் சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சியில் கொலையாளி நடந்து செல்வது தெரிகிறது.
 

நன்றி : NDTV
காவல் துறையினர் இந்த வீடியோ காட்சியை வெளியிட்டு அவனை பற்றி தகவல் கொடுக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ அனைத்து தொலைகாட்சியிலும் வெளியாகி வருகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments