பைக் வாங்க ஆசை.. சில்லறையாக கொட்டிய இளைஞர்! – அதிர்ந்து போன ஷோரூம் ஊழியர்கள்!

Webdunia
ஞாயிறு, 27 மார்ச் 2022 (14:03 IST)
சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டையில் இளைஞர் பைக் வாங்க மூட்டை நிறைய நாணயங்களை கொண்டு சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூபதி. நீண்ட நாட்களாக பைக் வாங்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த அவர் சமீபத்தில் அங்குள்ள பைக் ஷோரூம் சென்று பைக்குகளை பார்த்துள்ளார்.

அதில் ஒரு மாடல் பைக்கை பதிவு செய்து விட்டு அதற்கான தொகையை அளித்துள்ளார். அதை கண்டு ஷோரூம் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பைக்கிற்கான இரண்டு லட்ச ரூபாயையும் ஒரு ரூபாய் நாணயங்களாக சாக்கு நிறைய கொண்டு வந்து கொட்டியுள்ளார் பூபதி. மலைபோல் குவிந்த நாணயங்களை ஊழியர்கள் நேரம் மெனக்கெட்டு எண்ணியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments