Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு வேலைக்கு இளைஞர்கள் ஆசைப் பட கூடாது ... அமைச்சர் அட்வைஸ் !

Webdunia
புதன், 8 ஜனவரி 2020 (15:36 IST)
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 09 ஆம் தேதி வரை நடத்துவதற்கு அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. 
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்பதால் இவ்வருடமும் அவ்வாறு தொடங்கப்பட்டது.
 
இந்தக் சட்ட சபை கூட்டத்தொடர் வரும் 9 ஆம் தேதிவரை நடத்துவதற்க்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இன்று சட்டசபையில், இன்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது :
 
 மீன் அதிகமாகச் சாப்பிட்டால், புற்றுநோய் உள்ளிட்ட எந்த நோயும் வராது; மீன் தொழிலுக்கு அரசு மானியம் வழங்க தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். 
 
மேலும், இளைஞர்கள் படித்து முடித்ததும் அரசு பணியில் சேர ஆசைப்படாமல்  தொழில் முனைவோராக முயற்சி செய்ய வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments