Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞர் மீது ஆசிட் வீசிய இளம்பெண்..

Webdunia
சனி, 11 மார்ச் 2023 (20:06 IST)
ஈரோடு மாவட்டம் பவானி அருகே இளைஞர்  மீது இளம்பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே  இன்று இளம்பெண் ஒருவர்,  கார்த்திக் என்ற இளைஞர் மீது ஆசிட் வீசியுள்ளார். இதில், படுகாயமடைந்த கார்த்தி படுகாயமடைந்த நிலையில், அங்குள்ள தனியார் மருத்துவமனையில்  தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக, போலீஸார் வழக்குப் பதிவு இளம்பெண்  காதல் விவகாரத்தில்  கார்த்தி மீது ஆசிட் வீசினாரா  என்ற கோணத்தில்  விசாரித்து வருகின்றனர்.

ஆசிட் வீசிய பெண் தலைமறைவான   நிலையில், அவரை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments