Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞர் மீது ஆசிட் வீசிய இளம்பெண்..

Webdunia
சனி, 11 மார்ச் 2023 (20:06 IST)
ஈரோடு மாவட்டம் பவானி அருகே இளைஞர்  மீது இளம்பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே  இன்று இளம்பெண் ஒருவர்,  கார்த்திக் என்ற இளைஞர் மீது ஆசிட் வீசியுள்ளார். இதில், படுகாயமடைந்த கார்த்தி படுகாயமடைந்த நிலையில், அங்குள்ள தனியார் மருத்துவமனையில்  தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக, போலீஸார் வழக்குப் பதிவு இளம்பெண்  காதல் விவகாரத்தில்  கார்த்தி மீது ஆசிட் வீசினாரா  என்ற கோணத்தில்  விசாரித்து வருகின்றனர்.

ஆசிட் வீசிய பெண் தலைமறைவான   நிலையில், அவரை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா.. 2 சிறைகளில் சிறப்பு ஏற்பாடுகள்..!

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

அடுத்த கட்டுரையில்
Show comments