Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளம் கிரிக்கெட் வீரர் திடீர் ஓய்வு : ரசிகர்கள் அதிர்ச்சி

இளம் கிரிக்கெட் வீரர் திடீர் ஓய்வு : ரசிகர்கள் அதிர்ச்சி
, வெள்ளி, 26 ஜூலை 2019 (19:49 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முன்னி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஆமிர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.இது அவரது மக்களுக்கும் ரசிகர்களுக்கும், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தன் நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னனி வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் முகமது ஆமிர் (27). இவர் பல்வேறு விதமான போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இஅவர் இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 119 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். மிக  இள வயதில் இவர் ஓய்வை அறிவித்துள்ளது பாகிஸ்தான் கிரிகெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடுக்கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு – 150க்கும் மேற்பட்டோர் பலி