Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (23:42 IST)
உலக யோகா தினமான  இன்று கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று யோகா தினம் கொண்டாடப்பட்டது.
 
ஆரோக்கிய வாழ்விற்கு யோக பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில்,கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் V.V. செந்தில்நாதன் அவர்கள், கரூர் மேற்கு ஒன்றியம், புகளூர் நகரம் சார்பாக நடத்தப்பட்ட இந்த பயிற்சியில், வேலாயுதம்பாளையத்தில் கலந்து கொண்டார்.
 
இந்நிகழ்ச்சியின் பயிற்சியாளராக, கரூர் மாவட்ட பார்வையாளர் திரு. சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
 
இந்நிகழ்ச்சியில் மாநில பட்டியல் அணி துணைத் தலைவர் தலித் பாண்டியன். மாநில மருத்துவரணி செயலாளர் அரவிந்த் கார்த்திக்.
 
மாவட்ட செயலாளர் சக்திவேல் முருகன், மாவட்ட இளைஞரணி தலைவர் தீன சேனன், கரூர் மேற்கு ஒன்றிய தலைவர் நல்லசிவம் புகலூர் நகர தலைவர் கோபி மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments