Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகளிடம் பாலியல் சீண்டல்: சென்னை யோகா மாஸ்டர் கைது

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (17:23 IST)
யோகா கற்றுத் தரும் யோகா மாஸ்டர் ஒருவர் தன்னிடம் யோகா பயிற்சி பெற வந்த மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்ததால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை தண்டையார்பேட்டை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் யோகா மாஸ்டர் சந்தானம் என்பவர் மாணவிகளுக்கு யோகா கற்றுக்கொடுத்து வந்தார் 
இலவசமாக பயிற்சி அளிக்கிறேன் என்ற பெயரில் மாணவிகளிடம் அவர் அத்துமீறி பாலியல் செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது
 
இதுகுறித்து குழந்தைகள் நல உறுப்பினர்கள் லலிதா என்பவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் யோகா மாஸ்டர் சந்தானம் என்ற 47 வயது நபர் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க பணமில்லை.. தங்க சங்கிலியை பறித்த நபர் கைது..!

வாட்ச்மேனை கயிறு வாங்கி வர சொல்லி தூக்கு போட்டு தற்கொலை செய்த பேங்க் மேனேஜர்.. அதிர்ச்சி கடிதம்..!

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அடுத்த கட்டுரையில்