Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகளிடம் பாலியல் சீண்டல்: சென்னை யோகா மாஸ்டர் கைது

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (17:23 IST)
யோகா கற்றுத் தரும் யோகா மாஸ்டர் ஒருவர் தன்னிடம் யோகா பயிற்சி பெற வந்த மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்ததால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை தண்டையார்பேட்டை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் யோகா மாஸ்டர் சந்தானம் என்பவர் மாணவிகளுக்கு யோகா கற்றுக்கொடுத்து வந்தார் 
இலவசமாக பயிற்சி அளிக்கிறேன் என்ற பெயரில் மாணவிகளிடம் அவர் அத்துமீறி பாலியல் செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது
 
இதுகுறித்து குழந்தைகள் நல உறுப்பினர்கள் லலிதா என்பவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் யோகா மாஸ்டர் சந்தானம் என்ற 47 வயது நபர் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்