Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'NO YES பேங்க் ' - ராகுல் காந்தி விமர்சனம்

Webdunia
வெள்ளி, 6 மார்ச் 2020 (14:00 IST)
No YES பேங்க் பேங்க் - ராகுல் காந்தி விமர்சனம்

மத்திய அரசு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கியை (YesBank )தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதனால், அவ்வங்கியின் வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 3 ஆம் தேதிவரை ரூ. 50 ஆயிரம் மட்டுமே யெஸ் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியும் என நேற்று அறிவித்திருந்தது.
 
இந்த அறிவிப்பு, பணமிழப்பு நடவடிக்கை போன்று யெஸ் வங்கியில் பணம் இருப்பு வைத்துள்ளவர்களுக்கு சிக்கலாக இருப்பதாக பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.
No YES பேங்க் பேங்க் - ராகுல் காந்தி விமர்சனம்
இதுகுறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: நோ யெஸ் பேங்க் ,பிரதமர் மோடியின் அனைத்து திட்டங்கள் மற்றும் யோசனைகள் இந்தியப் பொருளாதாரத்தை அழித்துவிட்டது,  என பதிவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments