Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு இனி ஆண்டுக்கு இரு பொதுத்தேர்வு.. மத்திய கல்வி அமைச்சகம்..!

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு இனி ஆண்டுக்கு இரு பொதுத்தேர்வு.. மத்திய கல்வி அமைச்சகம்..!
, புதன், 23 ஆகஸ்ட் 2023 (15:35 IST)
பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ வகுப்புகளுக்கு இனி ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
தற்போது நாடு முழுவதும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. 
 
இந்த நிலையில் புதிய கல்வி கொள்கையின்படி இனி  பிளஸ்-1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுக்கு இருமுறை பொது தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
இந்த இரண்டு தேர்வில் எதில் அதிக மதிப்பெண்கள் மாணவர்கள் எடுக்கின்றார்களோ அந்த மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் மத்திய கல்வி அமைச்சகம் ஆர்வத்துள்ளது. 
 
மேலும் பிளஸ்-1, பிளஸ் 2 மாணவர்கள் படிக்கும் இரண்டு மொழி பாடத்தில் ஒன்று இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்றோ மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவமனையில் மேயர் தகராறு: புல்டோசர் வரவழைத்ததால் பரபரப்பு