Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் மிகப்பெரிய முருகன் சிலைக்கு குடமுழுக்கு! – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (11:06 IST)
சேலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான முருகன் சிலைக்கு இன்று குடமுழுக்கு செய்யப்பட்டது.

மலேசியா முருகன் கோவிலில் உள்ள 140 அடி உயர முருகன் சிலைதான் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலையாக இருந்து வந்தது. இந்த சிலையை திருவாரூரை சேர்ந்த தியாகராஜன் ஸ்தபதி குழுவினர் மலேசியாவில் உருவாக்கி தந்தனர்.

இந்நிலையில் தங்களது சாதனையை தாங்களே முறியடிக்கும் விதமாக சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் 146 அடி கொண்ட முத்துமலை முருகன் சிலையை உருவாக்கியுள்ளனர். முத்துமலை முருகன் சிலைக்கு இன்று குடமுழுக்கு நடத்தப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் குடமுழுக்கு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments