Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈஐடி பாரி சக்கரை ஆலையில் இரண்டாவது நாளாக தொழிலாளர்கள் போராட்டம்

Factory
, வெள்ளி, 2 டிசம்பர் 2022 (23:37 IST)
புகலூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஈஐடி பாரி சக்கரை ஆலையில் இரண்டாவது நாளாக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்.
 
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் ஈஐடி பாதையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தொழிற்சாலை வளாகத்திற்கு உள்ள அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று மீண்டும் பணிக்கு வந்த தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து தொழிற்சாலைக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகின்றனர்.
 
இன்று மாலை சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் ஈஐடி பாரி ஆலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூரில் 5 மணி நேரமாக அதிமுகவினர் போராட்டம்