Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 நாள் வேலை செய்த தொழிலாளர்களை காணவில்லை - கலெக்டரிடம் மனு !

Webdunia
செவ்வாய், 28 ஜனவரி 2020 (21:13 IST)
திருப்பூர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த ஊழியர்களைக் காணவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் அடுத்துள்ள நஞ்சியம் பாளையம்  என்ற பகுதியில் 100 நாள்  வேலைவாய்ப்புத் திட்டத்தில், சுமார் 33 பேர் ராஜா என்பவரின் தோட்டத்தில் பணியாற்றியதாக  கணக்கு எழுதப்பட்டுள்ளது.
 
ஆனால், அங்கு வேலை செய்தவர்களில் 24 பேர் மட்டுமே வேலை செய்துள்ளனர். மீதமுள்ள 9 பேரை அங்கு தேடியும் கிடைக்கவில்லை எனவும் அவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு அந்த கிராம மக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments