‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் துரைமுருகன்: அமைச்சரை முற்றுகையிட்ட பெண்கள்!

Siva
வெள்ளி, 12 செப்டம்பர் 2025 (16:28 IST)
வேலூர் மாவட்டம், செம்பாக்கத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ மக்கள் குறை தீர்க்கும் முகாமில், அமைச்சர் துரைமுருகன் வருகை தந்தபோது, நாற்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் அவரை சூழ்ந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது,.
 
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை 2025-ல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின் கீழ், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.  
 
இந்த நிலையில் இன்று அமைச்சர் துரைமுருகன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது திடீரென பெண்கள் அவரை சுற்றி வளைத்து தங்கள் குறைகளை அடுக்கடுக்காக சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
செம்பாக்கத்தில் அமைச்சரை பெண்கள் சூழ்ந்து கொண்ட நிகழ்வு, அரசின் திட்டங்கள் மக்களிடம் நேரடியாக சென்றடைவதில் உள்ள சவால்களை காட்டுவதாக அமைந்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

துபாயில் படித்த 18 வயது இந்திய மாணவர் திடீர் மரணம்.. இந்த சின்ன வயதில் மாரடைப்பா?

வழக்கு பதியாமல் கட்டப் பஞ்சாயத்து செய்வ்தா? காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்..!

மாமனார் நாராயணமூர்த்தி சொன்னபடி வாரம் 70 மணி நேரம் வேலை செய்யும் ரிஷி சுனக்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

இந்திய பெண்ணை வேலையில் இருந்து தூக்கிய மெட்டா.. சில நிமிடங்களில் கிடைத்த அடுத்த வேலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments