Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேக்கப் முக்கியமில்ல: உயிர்தான் முக்கியம்; பெண்களுக்கு அமைச்சர் நறுக்!!

Webdunia
புதன், 23 ஜனவரி 2019 (08:21 IST)
சாலை விதிகளை மதித்து ஹெல்மெட் அணிந்து வாகனத்தை ஓட்ட வேண்டுமென அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்றாடம் ஏராளமான விபத்துக்களை நாம் பார்க்கிறோம், கேள்விபடுகிறோம். இந்த விபத்துக்கெல்லாம் முக்கிய காரணம் சாலை விதிகளை மதிக்காமல் செல்வதே..
 
இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மக்கள் தயவுசெய்து சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றினால் தான் விபத்துக்களை தடுக்க முடியும். அனைவரும் தலைகவசம் அணிந்துதான் வண்டி ஓட்ட வேண்டும். 
 
குறிப்பாக பெண்கள் தங்கள் மேக்கப் கலைகிறது என்பதால் ஹெல்மெட் அணிவதில்லை. மேக்கப்பை விட உயிர் தான் முக்கியம். ஆகவே பெண்கள் ஹெல்மெட் அணிந்து வண்டியை ஓட்டுங்கள் என அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற சாமியாருக்கு 40 நாட்கள் பரோல்.. இது 14வது முறை..!

ராமர், சீதை, காகம் பெயர்களில் இருப்பிட சான்றிதழ்.. பீகாரில் அரசு நிர்வாகத்தின் அலட்சியம்..!

பாராளுமன்றத்தில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

1 ஆண் குழந்தையை விட்டுவிட்டு 3 பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்த தந்தை.. ராசிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments