Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு பெண்கள் கபாடி போட்டி

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (22:40 IST)
கரூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக வடக்கு நகரம் சார்பில் மாநில அளவிலான பெண்கள் கபாடி போட்டி இன்று தொடங்கியது.

 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவினர் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கரூர் அதிமுக வடக்கு நகரம் சார்பில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி தொடங்கியது.போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 மேற்பட்ட அணிகள் பங்கேற்கின்றன. நாக் அவுட் முறையில் நடைபெறும் போட்டியில் வெற்றி முதல் அணிக்கு முதல் பரிசாக ரூ 73 ஆயிரம்,இரண்டாம் பரிசாக ரூ 50 ஆயிரம், மற்றும் மூன்றாவது பரிசாக ரூ 25 ஆயிரம் என மூன்று பரிசுகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கிறார்.இன்றைய போட்டியினை அதிமுக வடக்கு நகர செயலாளர் பாண்டியன் தொடஙகி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments