Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு பெண்கள் கபாடி போட்டி

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (22:40 IST)
கரூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக வடக்கு நகரம் சார்பில் மாநில அளவிலான பெண்கள் கபாடி போட்டி இன்று தொடங்கியது.

 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவினர் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கரூர் அதிமுக வடக்கு நகரம் சார்பில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி தொடங்கியது.போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 மேற்பட்ட அணிகள் பங்கேற்கின்றன. நாக் அவுட் முறையில் நடைபெறும் போட்டியில் வெற்றி முதல் அணிக்கு முதல் பரிசாக ரூ 73 ஆயிரம்,இரண்டாம் பரிசாக ரூ 50 ஆயிரம், மற்றும் மூன்றாவது பரிசாக ரூ 25 ஆயிரம் என மூன்று பரிசுகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கிறார்.இன்றைய போட்டியினை அதிமுக வடக்கு நகர செயலாளர் பாண்டியன் தொடஙகி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments