ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு பெண்கள் கபாடி போட்டி

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (22:40 IST)
கரூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக வடக்கு நகரம் சார்பில் மாநில அளவிலான பெண்கள் கபாடி போட்டி இன்று தொடங்கியது.

 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவினர் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கரூர் அதிமுக வடக்கு நகரம் சார்பில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி தொடங்கியது.போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 மேற்பட்ட அணிகள் பங்கேற்கின்றன. நாக் அவுட் முறையில் நடைபெறும் போட்டியில் வெற்றி முதல் அணிக்கு முதல் பரிசாக ரூ 73 ஆயிரம்,இரண்டாம் பரிசாக ரூ 50 ஆயிரம், மற்றும் மூன்றாவது பரிசாக ரூ 25 ஆயிரம் என மூன்று பரிசுகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கிறார்.இன்றைய போட்டியினை அதிமுக வடக்கு நகர செயலாளர் பாண்டியன் தொடஙகி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு: கூட்டணி உறுதியாகிறதா?

ஆண்கள் பற்றாக்குறை எதிரொலி.. ஒரு மணி நேரத்திற்கு ஆண்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்..!

இண்டிகோ விமானம் ரத்து எதிரொலி: காணொளி காட்சி மூலம் ரிஷப்சனில் கலந்து கொண்ட மணமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments