Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் சென்னை மின்சார ரயிலில் பெண்களுக்கு அனுமதி: ஆனால் ஒரு நிபந்தனை!

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2020 (07:21 IST)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ரயில்கள் இயக்கப்படாமல் இருந்த நிலையில் சமீபத்தில் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் அதில் ஒரு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது குறிப்பாக பெண்களுக்கு அனுமதி சென்னை மின்சார ரயிலில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் தற்போது இன்று முதல் சென்னை மின்சார ரயிலில் பெண் பயணிகளுக்கு அனுமதி உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் பீக் ஹவர் என்று சொல்லக்கூடிய நேரங்களில் பெண்கள் பயணிக்க அனுமதி இல்லை என்றும் சாதாரண நேரத்தில் மட்டுமே பெண்கள் பயணிக்க அனுமதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது 
 
சாதாரண நேரம் என்பது காலை 7 மணி வரையிலும், அதன் பின் காலை 10 மணி முதல் 4.30  மணி வரையிலும் அதன் பின் மாலை 7.30 மணிக்கு மேல் உள்ள வரை நேரங்களிலும் பெண்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் இந்த நேரங்களில் மாதாந்திர பயணச்சீட்டு அல்லது சாதாரண பயணச்சீட்டு மூலம் பெண்கள்  மின்சார ரயிலில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments