Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய காதலனுடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொலை செய்த பெண்

Webdunia
புதன், 14 டிசம்பர் 2016 (16:38 IST)
பவானிசாகர் அருகே புதிய காதலனுடன் சேர்ந்து பழைய கள்ளக்காதலனை கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.


 

 
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள தொப்பம் பாளையத்தைச் சேர்ந்த செல்வராணி(35) திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் திருமணமான சிறிது காலத்திலே இறந்துவிட்டார்.
 
செல்வராணி வேலை பார்த்த அதே நிறுவனத்தில் வேலை செய்த டிரைவருடன் பழகி அது காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையே செல்வராணிக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
 
இந்த செய்தி அந்த டிரைவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் செல்வராணிக்கும் அவரது முதல் காதலனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதை செல்வராணி, அவரது புதிய காதலனுக்கு தெரிவித்துள்ளார்.
 
இருவரும் திட்டம் தீட்டி அந்த டிரைவரை கொலை செய்துவிட்டனர். தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், செல்வராணி தனது புதிய காதலுடன் சேர்ந்து பழைய காதலனை சென்றார் என்பதை ஒப்புக்கொண்டார்.
 
இதையடுத்து காவல்துறையினர் செல்வராணியை கைது செய்தனர். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments