Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா இறந்துவிட்டதால் ஊழல் தடுப்பு விசாரணை மனு தள்ளுபடி!

ஜெயலலிதா இறந்துவிட்டதால் ஊழல் தடுப்பு விசாரணை மனு தள்ளுபடி!

Webdunia
புதன், 14 டிசம்பர் 2016 (16:10 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் மீது விசாரணை நடத்த வேண்டும் என்ற மனு இன்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.


 
 
கடந்த 2007-ஆம் ஆண்டு ராஜவேலு என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் ஜெயலலிதா மக்கள் பிரதிநிதி என்பதால் அவரை அரசு ஊழியர் என கருதக்கூடாது. எனவே ஜெயலலிதாவிடம் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
 
இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. அப்போது ஜெயலலிதா தற்போது இறந்துவிட்டதால் இந்த மனு காலாவதியாகி விட்டது என கூறி நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் உள்ள மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்.. 5 பேர் பரிதாப பலி.!

அரசுப் பள்ளிகளில் 2025- 26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தயாராகும் பெற்றோர்..!

16 மாநிலங்களில் 10 கோடி ஆன்லைன் மோசடி.. டாக்டர் உள்பட 2 பேர் கைது..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments