Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலையா? நரபலியா? துண்டு துண்டாக கிடக்கும் பெண்ணின் உடல்

Webdunia
வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (16:42 IST)
நாமக்கல் அருகே பெண்ணின் கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
நாமக்கல் அருகில் உள்ள நல்லிக்கவுண்டம் புதூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தின் அடியில் மனித உடல் ஒன்று துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்ததையும், அதனருகே 3 ஆடுகள் இறந்து கிடந்ததையும் கண்டனர். அது 30 வயது மதிக்கத்தக்க பெண்ணுடையது என்றும், தலை உள்ளிட்ட உடலின் மற்ற பாகங்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் அந்த பெண் கொலை செய்யப்பட்ட காரணம் குறித்து பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு அணையில் வீசப்பட்ட பிணம்.. 14 பேர் கைது..!

கள்ளக்காதலை விட்டுவிட கெஞ்சிய கணவர்.. மனைவி மறுப்பு.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவோம்.. டிரம்ப் மிரட்டலுக்கு பயப்படாத இந்தியா.. அதிர்ச்சியில் அமெரிக்கா..!

திமுகவுக்கு போக மாட்டேன்.. 2026ல் அம்மாவின் ஆட்சி: ஓ பன்னீர்செல்வம்

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments