Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினிடம் விருதுகளை எடுத்துகொடுத்த பெண்ணுக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்!

Webdunia
சனி, 3 ஜூலை 2021 (10:35 IST)
தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட விருது வழங்கும் நிகழ்வில் விருதுகளை எடுத்துக் கொடுத்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தேசிய மருத்துவர்கள் தினம் நேற்று முன் தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது சென்னை எம் ஜி ஆர் பல்கலைக்கழகத்தில் நடந்த மருத்துவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் விருதுகள் வழங்க, அந்த விருதுகளை எடுத்துக்கொடுத்த அரசு பெண் அதிகாரிக்கு இன்று காலை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த தகவல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

37 மாவட்டங்களை இரவில் செய்யப்போகும் கனமழை! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கரூர் விவகாரம்.. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியதால் புதிய தலைமுறை நீக்கமா? அண்ணாமலை கண்டனம்..!

சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர்கள்.. தரையில் அமர்ந்து குழந்தை பெற்ற கர்ப்பிணி; அதிர்ச்சி சம்பவம்..!

விஜய்யின் பாதுகாப்பு 'Y' பிரிவிலிருந்து 'Z' பிரிவுக்கு மாற்றமா? உள்துறை அமைச்சகம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments