Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினிடம் விருதுகளை எடுத்துகொடுத்த பெண்ணுக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்!

Webdunia
சனி, 3 ஜூலை 2021 (10:35 IST)
தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட விருது வழங்கும் நிகழ்வில் விருதுகளை எடுத்துக் கொடுத்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தேசிய மருத்துவர்கள் தினம் நேற்று முன் தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது சென்னை எம் ஜி ஆர் பல்கலைக்கழகத்தில் நடந்த மருத்துவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் விருதுகள் வழங்க, அந்த விருதுகளை எடுத்துக்கொடுத்த அரசு பெண் அதிகாரிக்கு இன்று காலை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த தகவல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments