ஸ்டாலினிடம் விருதுகளை எடுத்துகொடுத்த பெண்ணுக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்!

Webdunia
சனி, 3 ஜூலை 2021 (10:35 IST)
தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட விருது வழங்கும் நிகழ்வில் விருதுகளை எடுத்துக் கொடுத்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தேசிய மருத்துவர்கள் தினம் நேற்று முன் தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது சென்னை எம் ஜி ஆர் பல்கலைக்கழகத்தில் நடந்த மருத்துவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் விருதுகள் வழங்க, அந்த விருதுகளை எடுத்துக்கொடுத்த அரசு பெண் அதிகாரிக்கு இன்று காலை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த தகவல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments