முதல்வர் வீட்டு பெண் காவலருக்கு கொரோனாவா? – காவல் ஆணையர் விளக்கம்!

Webdunia
வியாழன், 7 மே 2020 (15:35 IST)
தமிழக முதல்வர் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலருக்கு கொரோனா இருப்பதாக வெளியான செய்து குறித்து காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் முதலமைச்சர் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணுக்கு கொரோனா இருப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள காவல் ஆணையர், அந்த பெண் காவலர் முதல்வர் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் இல்லை என்றும், கிரீன்வேஸ் சாலையில் கடந்த 30ம் தேதி வரை காவல் பணியில் இருந்தவர் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 6ம் தேதி அன்று உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அந்த பெண்ணை சோதித்ததில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது நிரூபணமானதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே பெண் காவலருக்கு கொரோனா இருப்பதாக வெளியான செய்தி உண்மையில்லை என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

அடுத்த கட்டுரையில்
Show comments